Thursday, March 18, 2021

 வாலை மனோன்மணி வசிய மந்திரம்..... 


மூல மந்திரம் :-


ஓம் காளி வருக வருக மாகாளி வருக வருக கருணை புரிக

ஓம் சக்தி வருக வருக சிவசக்தி வருக வருக அருள் தருக

அகிலாண்டேஸ்வரி வருக வருக ஆனந்த ரூபிணி வருக வருக

ஓம் சக்தி ஓம்  மனோன்மணி காட்சி தருள்வாய் சுவாக


பூஜை பொருட்கள் :-


கற்கண்டு, பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, அதிரசம், அவல், கடலை, பால், பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு ‌.‌


பூஜை செய்யும் முறை :-


ஒரு செம்பு தாம்பூலத்தின் மீது கிழக்கு முகமாக கும்பம் வைத்து மஞ்சள் குங்குமம் பூசி மலர்தூவி படையல் போட்டு பூஜிக்கவும்.


பயன்கள் :-


மனதில் தெளிவும் துணிச்சலும் ஏற்படும், 


எந்த காரியத்தையும் செய்து முடிக்கக்கூடிய சக்தி உண்டாகும், 


பகைவர்கள் போடும் சதித்திட்டங்களை எளிதில் முறியடிக்கலாம், 


எதிரிகள் அழிந்து போவார்கள், 


எவரையும் கவர்ந்து விட கூடிய வசிய சக்தி ஏற்படும், 


பணம் சம்பாதிப்பது சிரமமான காரியமாய் இருக்காது பெரும் செல்வத்தை எளிதாக சேர்த்து மகிழ்ச்சியாய் வாழலாம்.

🌹🙏ஹனுமன் ஆர் கே சாமி🌹🙏

No comments:

Post a Comment