Monday, March 22, 2021


 தங்களின் அனுபவத்தில் யந்திரங்கள் அமைத்தல் பொதுவாக யந்திர சுத்தி யந்திர சாபதிவர்த்தி யந்திரங்களுக்கு உயிர் கொடுத்தல் (பிராணபிரதிஷ்டை) யிவற்றினை செய்த உடன் அந்த யெந்திரங்கள் (பிரோயகம்) அனைத்து வேலைகள் மாரணம்,பேதனம், வித்து வேஷணம், உச்சாடணம், ஆக்குருஷணம், தம்பணம், வசியம், போன்ற வேலைகள் நடந்தனவா, ஒரு மாந்திரிகன் ஆகிவிட்டால் யிவ் வேலைகள் நடக்குமா அப்ப நாமெல்லாம் யார் மாந்திரிகனா....!  யிதற்கும் தங்களின் கருத்துக்களை கூறலாம்? நன்றி

No comments:

Post a Comment