Thursday, March 18, 2021

வ ளலார்_கூறிய_அற்புதமான_வாழ்க்கை_போதனை.....*👇👇👇


*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*


*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*


*தேவைக்கு செலவிடு........*


*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*


*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் 

மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*


*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*


*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*


*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*


*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*


*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*


*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*


*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*


*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*


*உன் குழந்தைகளை பேணு......*


*அவர்களிடம் அன்பாய் இரு.......*


*அவ்வப்போது பரிசுகள் அளி......*


*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*


*அடிமையாகவும் ஆகாதே.........*


*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட

பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க*

இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*


*அதைப்போல*


*பெற்றோரை மதிக்காத குழந்தைகள்*


*உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*


*உன் சொத்தை தான் அனுபவிக்க,

நீ சீக்கிரம் சாக வேண்டுமென,

வேண்டிக் கொள்ளலாம்*-

பொறுத்து கொள்.*


*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,

கடமை, அன்பை அறியார்*


*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*


*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*


*ஆனால்......*

நிலைமையை அறிந்து 

அளவோடு கொடு*


*எல்லாவற்றையும்தந்துவிட்டு, பின்

கை ஏந்தாதே,*


*எல்லாமே இறந்த பிறகு என, உயில் எழுதி*

வைத்திராதே*


*நீ எப்போது இறப்பாய்என- எதிர்பார்த்து*

*காத்திருப்பர்.


*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,

தரவேண்டியதை பிறகு கொடு.*


*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*


*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*


*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*


*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*


*நண்பர்களிடம் அளவளாவு.*


*நல்ல உணவு உண்டு.....*


*நடை பயிற்சி செய்து.....*


*உடல் நலம் பேணி......*


*இறை பக்தி கொண்டு......*


*குடும்பத்தினர்- நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*


* இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!*


*வாழ்வை கண்டு களி...!!*

*ரசனையோடு வாழ்.....!!*


*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*


#வாழ்க_வளமுடன்

 

No comments:

Post a Comment