Sunday, April 4, 2021


 *✍️வாழ்வுக்கு வழிதெரியாம சாமியாரா போனவன்கிட்டதான்... பலபேர் வாழ்க்கைக்கு வழி கேட்டு வரிசையில் நிற்கிறாங்க...*


*▪️கொதிக்கும் நீரில் நம் முகத்தை பார்த்தால் பிரதிபலிக்காது.அதே போல் நம் மனதில் கோபம்,பதட்டம் ஆகியவை இருக்கும்போது எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்காது..அதே நேரத்தில் தெளிந்த நீரில் நாம் பார்க்கும்பொழுது தெளிவாக முகம் நீரில் பிரதிபலிப்பது போல் தெளிவான மனநிலையோடு நாம் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும்...*


*▪️அனைவருக்கும் ஆரோக்கியம்"நிம்மதி" சந்தோஷம் கிடைக்கட்டும்... வாழ்த்துக்கள்...*


*🌹இனிய காலை வணக்கம்*🌹

No comments:

Post a Comment