Sunday, April 4, 2021

 சரவணன், [31.03.21 05:17]

விநாயக பெருமானின் அருளை பெற உதவும் ஸ்லோகங்களை பாடிப் பலன் அடையலாம்.


🌺 ஸலோகம் 1 :

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்

ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.


🌺 ஸலோகம் 2 :

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.


🌺 ஸலோகம் 3 :

ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.


🌺 ஸலோகம் 4 :

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.


🌺 ஸலோகம் 5 :

மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே.


🌺 ஸலோகம் 6 :

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

கணபதி என்றிடக் கருமம் ஆதலால்

கணபதி என்றிடக் கவலை தீருமே.


🌺 ஸலோகம் 7 :

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான்

பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.


🌺 ஸலோகம் 8 :

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம்

நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்

மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.


🌺 ஸலோகம் 9 :

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்

உமாஸுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.


🌺 ஸலோகம் 10 :

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம் செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்

சங்கத் தமிழ்மூன்றும் தா.


🌺 ஸலோகம் 11 :

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!

விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்

தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.


🌺 ஸலோகம் 12 :

வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

No comments:

Post a Comment